Thursday, March 3, 2011

காதல்

ஒரு வரியில்
காதலே சொல்லுவாய்
என்று
இருந்தேன்;

ஆனால், நீயோ

ஒரு வரியில்
'சாரி' என்று சொல்லு விட்டு
சென்றாய்;

No comments:

Post a Comment