Puthumaikal
Friday, February 25, 2011
நம்பிக்கை
அன்று
ஓவ்வொரு முறையும்
தோல்வி பயத்தால்
வெற்றி என்னவென்று
செவிகளுக்கு மட்டுமே தெரிந்தது
இன்று
நம்பிக்கயோடு முயன்றதால்
தோல்வி என்னவென்று
மறந்தே போனது
என் செவிகள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment