Monday, June 4, 2012

உன்னுள் என்னை விதைத்தாய்

உன்னுள் என்னை விதைத்தாய்
என்றாய்;

ஏன் என்றேன்
காதல் என்றாய்;
எப்போது என்றேன்
எப்போதோ என்றாய்;

உங்களுக்கும் என்னை பிடிக்குமா
என கேட்டாய்;

இல்லமாய உன்னை
பிடித்தது என்றேன்;

இது எப்போதும் இருக்குமா
என்றாய்;
   
இறப்பினும் உன் நீனையோடுதான்
இறப்பேன் என்றேன்;

No comments:

Post a Comment