உன்னுள் என்னை விதைத்தாய்
என்றாய்;
ஏன் என்றேன்
காதல் என்றாய்;
எப்போது என்றேன்
எப்போதோ என்றாய்;
உங்களுக்கும் என்னை பிடிக்குமா
என கேட்டாய்;
இல்லமாய உன்னை
பிடித்தது என்றேன்;
இது எப்போதும் இருக்குமா
என்றாய்;
இறப்பினும் உன் நீனையோடுதான்
இறப்பேன் என்றேன்;
என்றாய்;
ஏன் என்றேன்
காதல் என்றாய்;
எப்போது என்றேன்
எப்போதோ என்றாய்;
உங்களுக்கும் என்னை பிடிக்குமா
என கேட்டாய்;
இல்லமாய உன்னை
பிடித்தது என்றேன்;
இது எப்போதும் இருக்குமா
என்றாய்;
இறப்பினும் உன் நீனையோடுதான்
இறப்பேன் என்றேன்;