Wednesday, April 18, 2012

கடயுள் நம்பிக்கை

உழைப்பு என்றால் என்ன என்று கேட்டேன் உழைத்துபாரேன குரல் வந்தது; நட்பு என்றால் என்ன என்று கேட்டேன் நல்ல நண்பனே நட்பு என்றது; அன்பு என்றால் என்ன என்று கேட்டேன் தாய் என்றது; மனைவி என்றால் என்ன என்று கேட்டேன் கல்யாணம் பண்ணிபார் என்றது; இதை சொன்னது நீ யார் என கேட்டேன் உன்னை படைத்த கடயுள் என்றது;