Friday, February 17, 2012

ஒருசான் வயிர்ற்றுகாக

முன்பெல்லாம் கவிதைகளே படித்தும்
பேசியும் சாப்பிட மறந்து
கவிதைகள் எழுதினேன்;
இன்றோ,
எல்லாவற்றையும் மறந்து
அலுவலகத்தில் அமர்ந்து கிடக்கிறேன்
எல்லாம் ஒருசான் வயிர்ற்றுகாக;

No comments:

Post a Comment