Friday, March 4, 2011

உங்கள் கருத்து

இதுவரை பெற்றோர்களுகாக
வாழ்ந்தது போதும்
கொண்டுபோய் முதியோர்
இல்லத்தில் விடும்படி
கூறினாள்;

சேர்த்துவிட்டேன் அவள்
பெற்றோரிடத்தில் அவளே;

No comments:

Post a Comment