Thursday, February 10, 2011

அந்தபுரம்


நீனைவுகளை பெரிதாக்கி
கடைமைகளை தள்ளிபோட்டு
புதிய உலகத்தை தேட துடிக்கம்
சொர்க்கமாம்;

இருள் படிந்த
உலகில்
புதிய சகாப்தம்
படைக்கபோகம் இடமாம்;

காம பசிதிர்க்க
சதுரங்கம் ஆடம்
போர்கலமாம்

No comments:

Post a Comment