வாய்விட்டு சிரித்தால்
நோய்விட்டு போகம்னு
சொன்னார்கள்;
சிரித்து பார்த்தேன்
போனது நோயில்லை
என் காதல்!
Monday, February 28, 2011
கனிவான காதல் முத்தம்
விழியால் வட்டமிட்டு
விரலால் கோலமிட்டு
சலனமில்லாத இரவில்
என் இதயத்தை
அலைபயாவிட்டு
கன்னத்தில் முத்தமிட்டு
சென்றால்!
விரலால் கோலமிட்டு
சலனமில்லாத இரவில்
என் இதயத்தை
அலைபயாவிட்டு
கன்னத்தில் முத்தமிட்டு
சென்றால்!
Friday, February 25, 2011
நீயில்லை! உன் தங்கை
எத்தனையோ முறை காத்திருந்தேன்
உன்னக்காக?
விடைசொல்லி திருமண பத்திரிக்கை
தந்துவிட்டு சென்றாய்
பரவாயில்லை இதுவும் நல்லதுதான்
உன்னைவிட உன் தங்கை
குமென்று இருகின்றாள்
காத்திருப்பேன் நாளைமுதல்
அவளுக்காக
உன்னக்காக?
விடைசொல்லி திருமண பத்திரிக்கை
தந்துவிட்டு சென்றாய்
பரவாயில்லை இதுவும் நல்லதுதான்
உன்னைவிட உன் தங்கை
குமென்று இருகின்றாள்
காத்திருப்பேன் நாளைமுதல்
அவளுக்காக
குழந்தை
தினமும்
அதிகாலையில் முத்தமிட்டு
எழுப்புகிறாள்
நானும் எழுகிறேன்
ஆனந்தமாய்
சிந்திய சிரிப்பில்
சிந்தனை செய்ய
தூண்டுகிறாள்
ஏதோ சொல்கிறாள்
புரியாமல்
என்ன சொல்கிறாள் என விடை
தேடுகிறேன்
நாம் என்ன செய்கிறோமோ
அதை திரும்ப செய்யும்
கிளி பிள்ளை
அதிகாலையில் முத்தமிட்டு
எழுப்புகிறாள்
நானும் எழுகிறேன்
ஆனந்தமாய்
சிந்திய சிரிப்பில்
சிந்தனை செய்ய
தூண்டுகிறாள்
ஏதோ சொல்கிறாள்
புரியாமல்
என்ன சொல்கிறாள் என விடை
தேடுகிறேன்
நாம் என்ன செய்கிறோமோ
அதை திரும்ப செய்யும்
கிளி பிள்ளை
கருப்பு
நான் கருப்பு என்று
விலகி செல்லாதே
கருப்புதான் உன் புருவத்திலும் கூந்தலிலும்
நிஜங்களாக இருக்கின்றன
என்பதே
மறந்துவிடாதே!
விலகி செல்லாதே
கருப்புதான் உன் புருவத்திலும் கூந்தலிலும்
நிஜங்களாக இருக்கின்றன
என்பதே
மறந்துவிடாதே!
நம்பிக்கை
அன்று
ஓவ்வொரு முறையும்
தோல்வி பயத்தால்
வெற்றி என்னவென்று
செவிகளுக்கு மட்டுமே தெரிந்தது
இன்று
நம்பிக்கயோடு முயன்றதால்
தோல்வி என்னவென்று
மறந்தே போனது
என் செவிகள்!
ஓவ்வொரு முறையும்
தோல்வி பயத்தால்
வெற்றி என்னவென்று
செவிகளுக்கு மட்டுமே தெரிந்தது
இன்று
நம்பிக்கயோடு முயன்றதால்
தோல்வி என்னவென்று
மறந்தே போனது
என் செவிகள்!
Thursday, February 17, 2011
இறந்த பின்
நல்லவர்களுக்குத்தான் சொர்க்கத்தில்
இடமாம்;
நானும் பார்கிறேன் இங்கு சைட் அடிக்க
ஒரு பெண்ணும் இல்லையே;
இடமாம்;
நானும் பார்கிறேன் இங்கு சைட் அடிக்க
ஒரு பெண்ணும் இல்லையே;
Thursday, February 10, 2011
காதல் பிரிந்தாலம்
நான் என் மனைவியிடமும்
நீ உன் கணவர்யிடமும் காட்டும் அன்பில்
நம் நீனைவுகள் பரிமாறுகிறது
நீ உன் கணவர்யிடமும் காட்டும் அன்பில்
நம் நீனைவுகள் பரிமாறுகிறது
அந்தபுரம்
Subscribe to:
Posts (Atom)