Wednesday, April 18, 2012
கடயுள் நம்பிக்கை
உழைப்பு என்றால் என்ன என்று கேட்டேன்
உழைத்துபாரேன குரல் வந்தது;
நட்பு என்றால் என்ன என்று கேட்டேன்
நல்ல நண்பனே நட்பு என்றது;
அன்பு என்றால் என்ன என்று கேட்டேன்
தாய் என்றது;
மனைவி என்றால் என்ன என்று கேட்டேன்
கல்யாணம் பண்ணிபார் என்றது;
இதை சொன்னது நீ யார் என கேட்டேன்
உன்னை படைத்த கடயுள் என்றது;
Friday, February 17, 2012
உலகில் சிறந்தது
உலகில் திரும்ப கிடைக்காதது
தாயின் அன்பையும்
தந்தையின் அரவணைப்பும்
தோல்விகள் வந்தபோது
தோல்கொடுத்த தோழனும்;
தாயின் அன்பையும்
தந்தையின் அரவணைப்பும்
தோல்விகள் வந்தபோது
தோல்கொடுத்த தோழனும்;
ஒருசான் வயிர்ற்றுகாக
முன்பெல்லாம் கவிதைகளே படித்தும்
பேசியும் சாப்பிட மறந்து
கவிதைகள் எழுதினேன்;
இன்றோ,
எல்லாவற்றையும் மறந்து
அலுவலகத்தில் அமர்ந்து கிடக்கிறேன்
எல்லாம் ஒருசான் வயிர்ற்றுகாக;
பேசியும் சாப்பிட மறந்து
கவிதைகள் எழுதினேன்;
இன்றோ,
எல்லாவற்றையும் மறந்து
அலுவலகத்தில் அமர்ந்து கிடக்கிறேன்
எல்லாம் ஒருசான் வயிர்ற்றுகாக;
Wednesday, February 1, 2012
மனிதனாய் பிறந்துவிட்டோம்
மனிதனாய் பிறந்துவிட்டோம்
மன்னிக்க கற்றுகொள்;
மனிதனாய் பிறந்துவிட்டோம்
மனிதாபினோடு நடந்துகொள்;
மனிதனாய் பிறந்துவிட்டோம்
தவறுகளை திருத்திகொல்;
மனிதனாய் பிறந்துவிட்டோம்
நடந்ததை நினைத்து வருந்தாதே;
மனிதனாய் பிறந்துவிட்டோம்
யாருக்கும் துரோகும் செய்யாதே
மன்னிக்க கற்றுகொள்;
மனிதனாய் பிறந்துவிட்டோம்
மனிதாபினோடு நடந்துகொள்;
மனிதனாய் பிறந்துவிட்டோம்
தவறுகளை திருத்திகொல்;
மனிதனாய் பிறந்துவிட்டோம்
நடந்ததை நினைத்து வருந்தாதே;
மனிதனாய் பிறந்துவிட்டோம்
யாருக்கும் துரோகும் செய்யாதே
Friday, December 30, 2011
Subscribe to:
Posts (Atom)